உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் பாஜக மூத்த தலைவர் ஓம்வீர் (40) அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் பாஜக மூத்த தலைவர் ஓம்வீர் (40) அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜாலி கூறுகையில்,
"பாஜக துணைத் தலைவராக பதவி வகித்து வந்த ஓம்வீர் வட்டிக்கு கடன் கொடுத்து வந்துள்ளார்.
அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தார். ஓம்வீரின் துப்பாக்கியையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர்'' என்று கூறினார்..
இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில், தாத்ரி நகராட்சித் தலைவராக உள்ள கீதா பண்டிட்டின் கணவரும், பாஜக நிர்வாகியுமான விஜய் பண்டிட் கடந்த சனிக்கிழமை மாலை நடு வீதியில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.
தினமணி செய்தி
பெரும்பாலான கொலைகள் கட்ட பஞ்சாயத்து,பெண் விவகாரம் ,கந்துவட்டியால் நடைபெறுகின்றன .
0 comments for " உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் பாஜக மூத்த தலைவர் ஓம்வீர் (40) அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்."