குஜராத் அக்ஷர்தம் ஆலய தாக்குதல்; 11 ஆண்டுகள் சிறைவாசத்திற்க்கு பிறகு நிரபராதிகள் என்று கூறி ஆறு பேர் விடுதலை!!
2002 செப்டம்பர் மாதம் 24ம் தேதி அக்ஷர்தம் ஆலயத்தில் வெடிகுண்டு வெடித்தது.இதில் 30 பேர்கள் கொல்லப்பட்டார்கள்.இவ்வழக்க
அல்தாப் மாலிக், அபுல்மியா காதிரி,அதம் அஜ்மீரி,முஹம்மத் ஹனீப் சேக், அப்துல் கைய்யூம், சாந்த் கான் என்கிற ஆறு இசுலாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்கள் ஆறு பேரையும் தற்போது உச்சநீதிமன்றம் நிரபராதிகள் என்றும் இவர்களுக்கும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்விற்க்கும் தொடர்பில்லை என்று கூறி தீர்ப்பளித்து இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.இவர்களில் இருவர் பிணையில் வெளியே இருக்கின்றனர்
சபர்மதி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த
மீதமுள்ள நால்வரை 17.5.2014 சனிக்கிழமையன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
சபர்மதி சிறை கண்காணிப்பாளர் ஆர்.எஸ்.பகோரா இத் தகவலை தெரிவித்தார்
Source : http://www.firstpost.com/fwire/sc-acquits-akshardham-terror-strike-convicts-slams-gujarat-police-probe-1528901.html...
0 comments for "குஜராத் அக்ஷர்தம் ஆலய தாக்குதல்; 11 ஆண்டுகள் சிறைவாசத்திற்க்கு பிறகு நிரபராதிகள் என்று கூறி ஆறு பேர் விடுதலை!!"